15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்


திருத்திய ஊதியம் - தமிழ்நாடு திருத்திய ஊதிம் 2009 - திருத்திய ஊதிய மாற்றியமைப்பு சார்பான கோரிக்கைகள் பெற இயலாது என அரசு அறிவிப்பு



மாறுதலுக்கான தகுதி 3 ஆண்டுகள் பணிக்காலம் என்பதற்கு TNPTF கண்டனம்.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்








உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கள் மீளவும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு



உதவித்/ கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கோப்புகளை கூர்ந்தாய்ந்து முதல் முறையே தேவையான ஆவனங்களை கோர அரசு உத்தரவு




ஜாக்டோ சார்பில் சி.பி.ஐ(மார்க்சிஸ்ட்)., மாநில செயலாளர் திரு.ஜி.இராமகிருஷ்ணன் உடன் ஜாக்டோ குழு சந்திப்பு


அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறு வளமைய பயிற்சி "ENRICHMENT TRAINING ON CCE IN SABL" என்ற தலைப்பில் 11.07.2015 அன்று நடைபெறவுள்ளது


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு, பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்பு சேர்த்து வட்டியுடன் திரும்ப அளிக்க அரசு உத்தரவு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் சார்பான திருத்தம்


01.08.2015 சனிக்கிழமை அன்று சென்னையில் அனைத்து இயக்கங்களின் சார்பாக மா நில பொறுப்பாளர்கள், ஜாக்டோ உயர்மட்ட பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


அகஇ - மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு "ஆசிரியர் பயிற்றுநர்கள்" மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து மாநில திட்ட இயக்குனர் அவர்களின் வழிக்காட்டுதல்கள்





முதுகலை ஆசிரியர்கள் கீழ் வகுப்புகளை எடுக்கலாமா ?



உயர்நீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி: புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் பிடித்தம் செய்த தொகை, அரசு பங்களிப்பு மற்றும் வட்டியுடன் அளித்தது தமிழக அரசு

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 2012ல் காமாட்சி என்பவர் ஓய்வு பெற்றார். இவர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை திரும்ப அளிக்க கோரி 2013ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார்.
 
 இதையடுத்து 2014ல் நீதிமன்ற ரூ.2,91,000/-(பிடித்தம் செய்த தொகை மற்றும் அரசு பங்களிப்பு சேர்த்து) மற்றும் வட்டியுடன் அளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியும், உரிய நபருக்கு தொகை வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் உரிய நபருக்கு அவரின் வங்கி கணக்கில் ரூ.2,91,000/- மற்றும் அதற்கான வட்டி சேர்த்து வரவு வைக்கப்பட்டுள்ளது.
 
 இது புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் ஊக்கத்தை அளித்துள்ளது. அதேபோல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று அடுத்த வாரத்தில் தாக்கல் ஆக உள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்

Popular Posts